! நண்பா !
கவிதை எழுத நினைத்ததை
போல உன்னை,
நினைக்க மறக்கவில்லை
ஒரு நாள் நீ என்னை
பார்க்கும் போது,உனக்கு
என் கவிதை தோனும்
அன்று உன் கண்ணில்
நம் நட்பு தெரியும்
அன்று நீ என்னை தேடுவாய்
அன்று நான் உன்னைவிட்டு
இறந்திருப்பேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment